ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சாதாரண அரிசி இல்லைங்க! ஸ்பெஷல் தான்!

0
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி சாதாரண அரிசி இல்லைங்க! ஸ்பெஷல் தான்!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி சாதாரண அரிசி இல்லைங்க! ஸ்பெஷல் தான்!
ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி சாதாரண அரிசி இல்லைங்க! ஸ்பெஷல் தான்!

நாட்டில் ரேஷன் கார்டுகள் மூலம் இலவச அரிசியை பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இலவச ரேஷன் அரிசி என்றாலே சுமார் ரகம் தான் என்பதை மாற்றும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூப்பர் அறிவிப்பு:

நாடு முழுவதும் உள்ள ரேஷன் கார்டு தாரர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தனித்தனியாகவும், இணைந்தும் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. மாநில அரசுகள் குறிப்பிட்ட கணக்கிலான உணவு தானியங்களையும், மத்திய அரசு குறிப்பிட்ட அளவிலான உணவு தானியங்களையும் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அரசு வழங்கும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமற்றதாக இருப்பதாக புகார்கள் எழுந்து வருகிறது.

2026க்குள் சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் 2ம் கட்ட மெட்ரோ பணிகள் நிறைவு – நிர்வாகம் உறுதி!

Exams Daily Mobile App Download

இதனால், ரேஷன் கார்டு தாரர்களுக்கு அளிக்கும் பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் தரமானதாக இருக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு அளிக்கப்படும் இலவச ரேஷன் அரிசியை இனி சாதாரணமாக இல்லாமல், செறிவூட்டப்பட்ட சத்துக்கள் நிறைந்த போர்டிபைடு அரிசியாக அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹரித்வார் மற்றும் யுஎஸ் நகர் ஆகிய 2 இடங்களில் மட்டுமே தற்போது இந்த திட்டம் செயல்பட்டு வரும் நிலையில், 2023 ஏப்ரல் மாதம் முதல் நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும், இதேபோல், உத்தரகண்ட் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!