2020 ஆம் ஆண்டின் “சென்சுரி வீரர்” விருது – கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு!!

0
2020 ஆம் ஆண்டின்
2020 ஆம் ஆண்டின் "சென்சுரி வீரர்" விருது - கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு!!
2020 ஆம் ஆண்டின் “சென்சுரி வீரர்” விருது – கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு!!

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ “சென்சுரி வீரர்” விருதினை பெற்றுள்ளார். கால்பந்து வீரர்களான லியோனல் மெஸ்ஸி, ரொனால்டினோ மற்றும் முகமது சலா ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த விருதினை இவர் பெற்றுள்ளார்.

சென்சுரி வீரர்:

துபாயில் நடந்த “குளோபல் சோக்கர் அவார்ட்ஸ் 2020” என்ற விழாவில் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை அவருக்கு துபாய் விளையாட்டு கவுன்சிலின் தலைவர் ஷேக் மன்சூர் வழங்கினார். 35 வயதாகும் ரொனால்டோ ஐந்து சாம்பியன்ஸ் லீக் பட்டங்கள், மான்செஸ்டர் யுனைடெட் பட்டங்கள், மூன்று பிரீமியர் லீக்குகள் மற்றும் ரியல் மாட்ரிட் இரண்டு லா லிகா பட்டங்களை பெற்றுள்ளார்.

நாட்டின் சிறந்த மாநகராட்சி – ஆந்திராவின் விசாகப்பட்டினம் தேர்வு!!

இந்த விழாவில் “சென்சுரி பயிற்சியாளர்” விருதினை பெப் கார்டியோலா பெற்றுள்ளார். ரொனால்டோ இந்த விருதினை பெற்றதற்காக அனைவரும் தற்போது அவரை பாராட்டி வருகின்றனர்.

மாநில காவல் துறையில் 5.31 லட்சம் காலிப்பணியிடங்கள் – மத்திய அமைச்சகம் தகவல்!!

துபாய் அரசின் அதிகாரப்பூர்வ விளையாட்டு அமைப்பின் நிர்வாக குழு 2005 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக ஷேக் மன்சூர் உள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!