ஊழியர்கள் காப்பீட்டுக் கழகம் ஆனது மேல்நிலை கிளெர்க் பணிக்கான தேர்வினை நடத்தியது. காலியாக உள்ள இந்த பணியிடத்திற்கு தேர்வானது 14.07.2019 மற்றும் 01.09.2019 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இது இரண்டாம் கட்ட தேர்வின் முடிவுகளாகும். மேலும் இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மூன்றாம் கட்ட தேர்வானது 20.10.2020 ன்று நடைபெற உள்ளது. கீழேயுள்ள இணைய முகவரி மூலம் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Latest Government Job Notification 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |