தமிழக ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

0
தமிழக ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
தமிழக ESIC நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!

13.04.2022 அன்று பணியாளர்கள் தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகம் (ESICT) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Professor, Assistant Professor, Assistant Professor ஆகிய பணியிடம் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இந்த இறுதி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.

தமிழக ESIC நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தமிழ்நாடு தொழிலாளர் மாநில காப்பீட்டு கழகத்தில் Professor பணிக்கு 04 பணியிடம், Associate Professor பணிக்கு 03 பணியிடம் மற்றும் Assistant Professor பணிக்கு 09 பணியிடம் என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Degree-யை படித்தவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அதிகபட்சம் 67 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,77,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

  • Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,16,100/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Assistant Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் ரூ.1,01,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

  • விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் ரூ.300/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
  • SC / ST / PWD பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
ESIC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பதிவின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து 29.04.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு நேரில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், விருப்பமுள்ளவர்கள் நாளை தவறாமல் கலந்து கொண்டு பயனடையலாம்.

Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!