EPFO நிறுவனத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Assistant Director (Vigilance) காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு நேரடியாக பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Employees Provident Fund Organisation (EPFO) |
பணியின் பெயர் | Assistant Director (Vigilance) |
பணியிடங்கள் | 19 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.09.2022 (With in 45 Days) |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
EPFO காலிப்பணியிடங்கள்:
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) காலியாக உள்ள Assistant Director (Vigilance) பணிக்கு என மொத்தமாக 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Assistant Director (Vigilance) தகுதிகள்:
Assistant Director (Vigilance) பணிக்கு மத்திய / மாநில அரசு நிறுவனங்கள் அல்லது யூனியன் பிரதேச நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் ஒத்த அல்லது வழக்கமான பணிகளில் Pay Band 2 (Rs.9300 to Rs.34800) with Grade Pay Rs.4600/-(Rs.6500-200-10500-pre-revised) என்ற ஊதிய அளவின் கீழ் 03 ஆண்டுகள் அல்லது Pay Band 2 (Rs.9300 to Rs.34800) with Grade Pay Rs.4200/-(Rs.5500-175-9000-pre-revised) என்ற ஊதிய அளவின் கீழ் 07 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Assistant Director (Vigilance) ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் Level-10 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் 39,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Exams Daily Mobile App Download
Assistant Director (Vigilance) வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 56 வயது என EPFO நிறுவனத்தால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
EPFO தேர்வு முறை:
Assistant Director (Vigilance) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்தை பொறுத்து Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
EPFO விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.