மத்திய அரசு அறிவிப்பு 2021 – பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் !!!
மத்திய தொலைத்தொடர்பு துறை ஆனது அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி அங்கு Professor, Associate Professor (SG), Associate Professor பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் இந்த மத்திய அரசு பணிகளுக்கு விரிவாக அவிண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | DOT |
பணியின் பெயர் | Professor & Associate Professor |
பணியிடங்கள் | 16 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
காலிப்பணியிடங்கள் :
Professor, Associate Professor (SG), Associate Professor பணிகளுக்கு என மொத்தமாக 16 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
அதிகபட்சம் 50-55 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Job “FB Group” Join Now
DOT கல்வித்தகுதி :
- அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் Ph.D தேர்ச்சி அல்லது Charted Accounant/ Coast Accountant பாடங்களில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி பணிகளில் குறைந்தது 8 முதல் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் Level 10-14 என்ற அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் அதிவிரைவில் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு உரிய கல்வி சான்றிதழ்களுடன் அனுப்பிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.