திண்டுக்கல் குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலை அறிவிப்பு 2020
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 01 கணக்காளர் பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 24.03.2020 நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
*Read More Latest Government Job Notification*
திண்டுக்கல் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை குழந்தைகள் வேலை
குழுவின் பெயர் | குழந்தைகள் பாதுகாப்பு துறை |
பணியின் பெயர் | கணக்காளர் |
காலியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 24.03.2020 |
பணிகள்: கணக்காளர்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 40 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.COM/M.COM படித்திருக்க வேண்டும்.
*Read More Bank Government Job 2020*
ஊதியம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.14,000 /-வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்ப படிவத்தை அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 24.03.2020 நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |