திண்டுக்கல் மாவட்ட தமிழ்நாட்டின் சமூக பாதுகாப்புத் துறை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் 01 கணக்காளர் பதவிக்கான காலியிட வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் ஆர்வமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எனவே இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 24.03.2020 நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
பணிகள்: கணக்காளர்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 40 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.COM/M.COM படித்திருக்க வேண்டும் .
ஊதியம் :
விண்ணப்பதாரர்கள் ரூ.14,000/-வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தரவு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் கீழே உள்ள இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள்பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை அதில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 24.03.2020 நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |