காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.27,804/- ஊதியம் !
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant and Data Entry Operator பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | District Child Protection Unit Kancheepuram |
பணியின் பெயர் | Assistant and Data Entry Operator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.9.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
DCPU Kancheepuram காலிப்பணியிடங்கள்:
காஞ்சிபுரம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Assistant and Data Entry Operator பணிக்கென 01 காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
DCPU Kancheepuram கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
DCPU Kancheepuram ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11,916/- ஊதியம் வழங்கப்படும்.
DCPU Kancheepuram தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ESIC மருத்துவமனையில் ரூ.85,000/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!
DCPU Kancheepuram விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 15.9.2023 இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.