அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலை – மாத ஊதியம்: ரூ.25,000/-
செங்கல்பட்டு மாவட்ட சுகாதார மையத்தில் தற்போது ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, Protection Office மற்றும் Social Worker பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பதிவில் இப்பணிக்கான அனைத்து தகவல்களும் தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Child Protection Unit Chengalpattu |
பணியின் பெயர் | Protection Officer, Social Worker |
பணியிடங்கள் | 11 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.01.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அரசு காலிப்பணியிடம் :
சுகாதார மையத்தில் Protection Office மற்றும் Social Worker பணிகளுக்கு மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது.
DCPU கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு சம்மந்தப்பட்ட பாடப்பிரிவில் 10 / 12/ Diploma/ BA/ B.Sc/ BCA/ B.Com/ M.Com/ LLB அல்லது Graduation/ Post Graduation கட்டாயம் முடித்திருக்க வேண்டும்.
முன் அனுபவம் :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் குறைந்தது 1 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.
DCPU வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்றும், மேலும் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு 62 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது பதவியின் அடிப்படையில் மாதம் ரூ.8,000/- முதல் ரூ.21,000/- வரை மாத ஊதிய தொகை வழங்கப்படும்.
DCPU தேர்வு முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் INTERVIEW மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TN Job “FB Group” Join Now
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் வாயிலாகவோ அனுப்புமாறு தெரிவித்துக்கொள்கிறோம். இப்பணிக்கு 25.01.2022 அன்றைய தினம் இறுதி நாளாக அறிவித்துள்ளது.