ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் பிப்ரவரி 21,2018
World Day of Social Justice சமூக நிதிக்கான உலக தினம் பிப்ரவரி 20 அன்று அனுசரிக்கப்படுகிறது. Theme : Workers on the Move : The Quest for Social Justice.
1972 ல் மிசோரம் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்டது. 1987 ம் ஆண்டு 23-வது மாநிலமாக மிசோரம் 24-வதாக அருணாச்சல் 25-வதாக கோவை ஆகியவை உருவாக்கப்பட்டது.
கழிவு நீர் மற்றும் மனித கழிவுகளை அகற்ற கேரளா அரசு விரைவில் ரோபோக்களை பயன்படுத்தவுள்ளது.
இந்தியாவும் இங்கிலாந்தும் இணைந்து புதிய கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை தொடங்கவுள்ளது. இதில் நீர் தர ஆராய்ச்சி மற்றும் எரிசக்தி தேவையை குறைத்தல் போன்றவை இடம் பெற்றுள்ளது.
மத்திய அமைச்சரவை புதியகுழு ஒன்றை NITI Aayog யின் துணை தலைவர் ராஜீவ் குமார் தலைமையில் அமைந்துள்ளது. இக்குழு பிரம்மபுத்திராவைப் பற்றியும் மற்றும் வெள்ளகட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்தும் அசாம் மற்றும் அண்டை மாநிலங்களை சுற்றி ஆராய போடப்பட்டுள்ளது.
Argentina Open – 2018 – யை வென்றவர் Dominic Theim (Austria)
Newyork open – 2018-யை வென்றவர் கெவின் ஆன்டர்சன் (தென் ஆப்பிரிக்கா)
USAல் நடைபெற்ற உட்புற தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 60 m தூரத்தை 6.34sec ல் கடந்து புதிய சாதனையை கிறிஸ்டின் காலமன் என்ற வீரர் படைத்துள்ளார்.
சர்வதேச தாய்மொழிகள் தினம் பிப்ரவரி 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் கருப்பொருள் “Linguistic diversity and multilingualism Count for sustainable development.
ஐ.நா. அறிவிப்பின்படி இந்த ஆண்டிற்கான உலக சுற்றுக்சூழல்தினம் 2018 (World Environment Day)விழாவை இந்தியாவில் நடத்தப்படும் என அறிவித்துள்ளது இதன் கருப்பொருள்“Plastic Polution”.