ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 27 2018
- பழங்குடியினரின் கைவினைப் பொருட்கள் விற்பனை “பஞ்சதந்திரா தொகுப்பு”
- பாட்னா விமான நிலையத்தில் புதிய உள்நாட்டு டெர்மினல் கட்டிடம்
- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இந்தூர் மாவட்டத்தில் நர்மதா-மால்வா இணைப்பு திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்.
- சீனாவுக்கு கப்பலில் அனுப்பி வைப்பதற்கான இந்திய அரிசியின் முதல் தொகுப்பு தயார்.
- ரிசர்வ் வங்கி பணப்புழக்கத்தை எளிதாக்குவதற்கு வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விதிகளை சுருக்கிக் கொள்கிறது
- ஜார்கண்டின் ராஞ்சியில் தேசிய இலக்கிய மற்றும் அறிவார்ந்த மாநாடு – “லோக் மந்தன் 2018”
- ஸ்ரீ சஞ்சய் குமார் – பொது இயக்குனர், தீ சேவை, சிவில் பாதுகாப்பு மற்றும் வீட்டு காவலர்கள் (FS, CD & HG)
- இந்தியாவும், ஐ.நாவும் ஐந்தாண்டு நிலையான வளர்ச்சி கட்டமைப்புக்கு கையெழுத்திட உள்ளது
- TB யின் அச்சுறுத்தலை எதிர்த்து, பொது மற்றும் தனியார் துறைகளில் இந்தியா, அமெரிக்க கூட்டணியை உருவாக்குகிறது.
- நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக ஆறு லட்சத்திற்கும் அதிகமான 26,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
- திருமண பந்தத்தை தாண்டிய உறவில் ஆண்களை மட்டும் குற்றவாளியாக்கும் சட்டபிரிவு 497-ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பு வழங்கியது.
- வானில் இருந்து பறந்து சென்று வானில் உள்ள மற்றோர் இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
- ஐ.நா. சுற்றுச்சூழல் விருது – பிரதமர் மோடி
- தொழில் முனைவோர் பார்வைக்கான விருது – கொச்சின் சர்வதேச விமானநிலையம்
- கொள்கை தலைமைப் பிரிவு – பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் மற்றும் மோடி
தேசிய சுற்றுலா விருதுகள் 2016-17
- சுற்றுலாத் துறையின் விரிவான வளர்ச்சி – 1) ஆந்திரப் பிரதேசம் 2) கேரளா
3) ராஜஸ்தான் மற்றும் கோவா
- வேளாண் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் அக்மார்க்கிற்கு ஆன்லைன் மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
- ஆசியா கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
For WhatsAPP Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்