மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!!
காபி போர்டு, நிறுவனத்தில் காலியாக உள்ள System Engineer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | காபி போர்டு |
பணியின் பெயர் | System Engineer |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 10 Days |
விண்ணப்பிக்கும் முறை |
காபி போர்டு காலிப்பணியிடங்கள்:
System Engineer – 01 பணியிடம்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்/பல்கலைக்கழகத்திலிருந்து B.Sc (Agri) with PG Diploma in computer application or Masters in Computer Applications தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மென்பொருள் சோதனையில் குறைந்தபட்சம் ஆறு மாத அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
TCS நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சூப்பர் சான்ஸ் | மிஸ் பண்ணிராதீங்க!!
Follow our Instagram for more Latest Updates
System Engineer வயது வரம்பு:
விண்ணப்பிக்க இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
System Engineer – ரூ.40,000/-
Key skills and Competencies:
- Knowlcdge of systems engineeing software tools.
- Coding and Scripting Skills
- Analyticalskills.
- lnformationsecurity.
- Good communication skills and the ability to network
- Decision-making.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
காபி போர்டு பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 10 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.