சென்னையில் ரயில் பெட்டியை கொரோனா வார்டாக மாற்றிய தெற்கு ரயில்வே.!

0

சென்னையில் ரயில் பெட்டியை கொரோனா வார்டாக மாற்றிய தெற்கு ரயில்வே.!

கொரோனவால் தற்போது நாடு முழுவதும் அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் டெல்லி முழுவதும் ரயில்கள் முடக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் ரயில் பெட்டிகளை கொரோனா வார்டாக தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.

ரயில் தனிமை வார்டு:

கொரோனா தமிழகத்திலும் அதிகம் பரவி வருவதால் அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். வெளியூரிலிருந்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றனர்.

கொரோனா உள்ளதா என 5 நிமிடங்களில் கண்டறியலாம்

இதன் தொடர்ச்சியாக சென்னையில் ஏ சி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் நடுபடுக்கையை அகற்றி விட்டு கொரோனா சிகிச்சைக்காக தனிமை வார்டுகளை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது. ரயிலில் இரு பக்கங்களில் உள்ள கழிவறைகள் குளியலறைகளாகவும் மாற்றப்படுகிறது. ரயில் பேட்டி தனிமை வார்டுகளை எந்த இடத்திற்கும் தனியாக எடுத்து செல்ல முடியும்.

கொரோனாவை குணமாக்க புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு !!!!
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!