சென்னை கலெக்டர் ஆபிசில் வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு..!
சென்னை கலெக்டர் ஆபிசில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Law Officers பணிக்கு ஆள் நிரப்ப இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க இப்பதிவின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள இணைப்புகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | District Collector Office, Chennai |
பணியின் பெயர் | Law Officers |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Collector Office காலிப்பணியிடம்:
வெளியாகியுள்ள அறிவிப்பில், Law Officers பதவிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்படுள்ளதாக தெரிவித்துள்ளது.
கலெக்டர் ஆபிசிஸ் தகுதிகள்:
Law Officers பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிப்பிவில் ஏதேனும் ஒரு Law டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய பிரிவில் கட்டாயம் அனுபவம் வைத்திருப்பது கூடுதல் சிறப்பாகும். தகுதிகள் குறித்த கூடுதல் தகவலுக்கு அதிகரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Collector Office ஊதியம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் வழக்கறிஞர்கள் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கலெக்டர் ஆபிசிஸ் தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now
Collector Office விண்ணப்பிக்கும் முறை:
கலெக்டர் ஆபிசிஸ் பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 25.02.2022 அன்று மாலை 05.45 மணிக்குள் வந்து சேரும் படி அனுப்ப வேண்டும்.