நாடு முழுவதும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க மத்திய அரசு ஜரூர்
நாடு முழுவதும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க மத்திய அரசு சுய தொழில் முனைவோரை கண்டறிய உள்ளது. கொரோனா ஊரடங்கு ஏற்பட்டதால் பல்வேறு தோழிகளும் முடங்கியுள்ளது. இதனால் அதிக அளவில் வேலைவாய்ப்பினை உருவாக்க மத்திய அரசு சிக்கலில் உள்ளது.
சிறு, பாரம்பரிய, கிராம தொழில் முனைவோர் ஆகியவற்றில் ஈடுபாடு காட்டுவோர் ஆகியோருக்கான தொழில் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் பிரதமர் வேலைவாய்ப்பு திட்டம் மூலம் இதனை ஒருங்குபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவர்களை அடையாளம் கண்டுபிடித்து உதவி செய்யவும் வங்கி மூலம் அவர்களுக்கு உதவவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |