3000 பள்ளிகள் விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு
தமிழகத்தில் 3000 பள்ளிகள் 10 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் ஒப்புதல் பெற்று விடைத்தாள்கள் நிறுத்துவதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
IIT சென்னையில் வேலைவாய்ப்பு 2020
மத்திய அரசின் உத்தரவு படி, 3000 பள்ளிகள் தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த மையங்களில் இருந்து ஆசிரியர்களின் வீடுகளுக்கே நேரடியாக விடைத்தாள்கள் அனுப்பப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |