தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் பைக் டாக்சிக்கு தடை - வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் பைக் டேக்ஸ்க்கு தடை விதிக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

பைக் டாக்ஸி

தமிழகத்தில் அதிகமான மக்கள் வாடகை ஆட்டோ, கார் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அதில் அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே பைக் டாக்ஸியில் தூரத்திற்கு குறைவான கட்டணத்தில் பயணம் செய்யலாம். எனவே மக்கள் அதிகமாக பைக் டாக்ஸியை பயன்படுத்தி வருகின்றன. இதனால் ஆட்டோ ஓட்டுபவர்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

DFCCIL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – தகுதி, வயது… விவரங்கள் இதோ!

எனவே ஆட்டோ ஓட்டுநர்கள் ஒன்றிணைந்து பைக் டேக்ஸ்க்கு தடை விதிக்க கோரி காவல் நிலையம் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்தப் புகாரில் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!