பாரதிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த கண்ணம்மா, வருத்தத்தில் இருக்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

0
பாரதிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த கண்ணம்மா, வருத்தத்தில் இருக்கும் சௌந்தர்யா - இன்றைய
பாரதிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த கண்ணம்மா, வருத்தத்தில் இருக்கும் சௌந்தர்யா - இன்றைய "பாரதி கண்ணம்மா" எபிசோட்!
பாரதிக்கு சரியான பாடம் கற்றுக் கொடுத்த கண்ணம்மா, வருத்தத்தில் இருக்கும் சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி குடித்துவிட்டு வந்து கண்ணம்மாவிடம் சண்டை போட்டதை நினைத்து சௌந்தர்யா வருத்தப்படுகிறார். பின் கண்ணம்மா பாரதி குடித்துவிட்டு வந்ததற்கு சரியான பாடம் கற்றுக் கொடுக்கிறார்.

பாரதி கண்ணம்மா:

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி குடித்துவிட்டு வாந்தி எடுக்க கண்ணம்மாவை அவரை படுக்க வைக்கிறார். பின் கண்ணம்மா வாந்தியை பார்த்து என்ன இப்படி நாறுகிறது என நினைக்கிறார். அப்போது சௌந்தர்யா போன் செய்ய ஏன் போனை கட் செய்துவிட்டாய் என கேட்கிறார். உங்க புள்ள வாந்தி எடுத்துவிட்டார் இப்போது தான் படுக்க வைத்தேன் என சொல்கிறார். உனக்கு அவனால் எவ்வளவு கஷ்டம் என சௌந்தர்யா சொல்ல நான் பார்த்துக் கொள்கிறேன் என கண்ணம்மா சொல்கிறார்.

நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மத்திய அரசு வழங்கிய வழிகாட்டுதல்கள்! பொதுமக்கள் அச்சம்!

சௌந்தர்யா கண்ணம்மாவை நினைத்து வருத்தத்தில் இருக்க, வேணு அகில் வருகிறார்கள். பாரதி குடித்துவிட்டு வந்து சண்டை போடுறானாம் என சொல்ல, கண்ணம்மா பாவம் எப்படி தனியாக அவனை சமாளிக்க போகிறாள் என தெரியவில்லை என்று சொல்கிறார். 10 வருசமாக தனியாக குழந்தையை வளர்ந்தவள் கண்ணம்மா அவள் சமாளித்து கொள்வாள் என சொல்கிறார். அக்கம் பக்கத்தினர் எல்லாரும் லட்சுமி அப்பா வெளிநாட்டில் இருப்பதாக நினைத்து கொண்டிருக்கிறார்கள். பாரதி வந்து அங்கே தங்குவதை பார்த்தால் கண்ணம்மாவை தான் தப்பாக நினைப்பார்கள் என சொல்கிறார்.

அதெல்லாம் உன்னால் தான் சரி செய்ய முடியும் என சௌந்தர்யாவிடம் சொல்கிறார். கண்ணம்மா பாரதி சேர வேண்டும் அது தான் முக்கியம் என வேணு சொல்கிறார். பின் பாரதி தூங்கி எந்திருக்க இரவு என்ன நடந்தது என தெரியாமல் இருக்கிறார். வெளியே வந்து பார்க்க வாந்தி நாற்றம் தாங்க முடியாமல் கண்ணம்மா இருக்கிறார். என்ன இப்படி நாறுகிறது என பாரதி கேட்க, அங்கே பாருங்க நீங்க எடுத்த வாந்தி என கண்ணம்மா காட்ட அதை ஏன் இப்படியே வைத்திருக்க சுத்தம் செய்ய வேண்டியது என பாரதி கேட்கிறார். நீங்க எடுத்த வாந்தியை நான் எதற்கு சுத்தம் செய்ய வேண்டும் நான் என்ன உங்க பொண்டாடியா வெறும் சமையல் அம்மா தான என கண்ணம்மா சொல்கிறார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து ரோஷினி விலகியதற்கான உண்மையான காரணம் – ரசிகர்கள் ஷாக்!

நீங்களே சுத்தம் செய்ங்க என சொல்ல, வெளியே சென்று பணம் கொடுத்தால் வந்து சுத்தம் செய்ய போறாங்க என சொல்கிறார். உடனே கண்ணம்மா அதெல்லாம் வரமாட்டாங்க நீங்க தான் செய்ய வேண்டும் இல்லை என்றால் என்னை மனைவியாக சொல்லுங்கள் நான் செய்கிறேன் என சொல்கிறார். பாரதி நானே சுத்தம் செய்கிறேன் என சொல்லி அவரே சுத்தம் செய்கிறார். என் அம்மா அப்பவே சொன்னாங்க இவளை கல்யாணம் செய்தால் உன் நிலைமை மோசமாகும் என இப்போ பார்த்தியா என புலம்பிக் கொண்டே துடைக்க, அதை புகைப்படம் எடுத்து சௌந்தர்யாவிற்கு கண்ணம்மா அனுப்புகிறார்.

நன்றாக துடைத்துவிட்டேன் என பாரதி சொல்ல, இனிமேல் எப்போ குடித்தாலும் நீங்க தான் சுத்தம் செய்ய வேண்டும் என கண்ணம்மா சொல்கிறார். இனிமேல் நான் குடித்துவிட்டு ரோட்டில் படுப்பேன் தவிர உன் வீட்டிற்கு வர மாட்டேன் என கண்ணம்மா சொல்கிறார். அப்போ கூட குடிக்கமாட்டேன் என சொல்லமாடீங்க என்று கண்ணம்மா கேட்க, நடுவில் ஹேமாவிற்கு பிடிக்காததால் குடிக்காமல் இருந்ததாக அத்தை சொன்னாங்க இப்பவும் ஹேமா மீது பாசம் இருக்கிறது அல்லவா அப்பறம் என்ன குடிக்காதீங்க என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!