புது பிசினஸ் தொடங்க உள்ள பாக்கியா, முதல் வாடிக்கையாளராக சேர்ந்த ராதிகா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் ஜெனியும் செழியனும் மனம் விட்டு பேசி சந்தோஷமாக இருக்கின்றனர். அதை பாக்கியா தெரிந்து கொண்டு சந்தோசப்படுகின்றனர். பின்னர் ரோடில் ராதிகாவை சந்தித்து பாக்கியா பேசுகிறார். ஜெனிக்கு தாலி பிரிச்சு கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனி வீட்டிற்கு வந்த சந்தோஷத்தில் அனைவரும் இருக்கின்றனர். பின்னர் ஜெனியும் செழியனும் மனம் விட்டு பேசுகின்றனர். உங்க அம்மா சொன்னதால தான நீங்க கூப்பிட வந்தீங்க என்று ஜெனி கேட்க செழியன் ஆமாம் என்று சொல்கிறார். அதன் பின்னர் இருவரும் சந்தோசமாக இருக்கின்றனர். ஜெனி பாக்கியாவிடம் நன்றி சொல்கிறார்.
கண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பும் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
இருவரும் சந்தோசமாக இருந்தால் அதுவே எனக்கு போதும் என பாக்கியா சொல்கிறார். பின்னர் பாக்கியா நடை பயிற்சி செய்ய அங்கே ராதிகாவை பார்க்கிறார். ராதிகாவிடம் ஜெனி செழியன் பிரச்சனை அதான் உங்களிடம் அன்று அப்படி பேசினேன் என்று மன்னிப்பு கேட்கிறார். பின்னர் மசாலா பொருள்களுடன் புதிதாக சமையல் செய்து கொடுக்க போகிறேன் என்று சொல்கிறார்.
கண்ணம்மா வீட்டில் பாரதி தங்கியதை தெரிந்துக் கொண்ட சௌந்தர்யா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
முதல் வாடிக்கையாளராக நான் சேர போகிறேன் என்று ராதிகா சொல்கிறார். பிறகு ஜெனிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாக்கியா தனது புதிய வியாபாரம் குறித்து சொல்கிறார். வழக்கம் போல குடும்பத்தில் தடங்கல் சொல்ல, முதல் வாடிக்கையாளராக ராதிகா சேர்ந்துள்ளார் என்று கூறுகிறார். அதை கேட்டு கோபி கோவமடைகிறார். எழில் நீ செய்து பாரு எல்லாம் சரியாக நடக்கும் என பாக்கியாவிடம் சொல்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!