Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரூ.99 ரீசார்ஜ் திட்டம் கிடையாது! கட்டணம் உயர்வு!

0
Airtel பயனர்கள் கவனத்திற்கு - இனி ரூ.99 ரீசார்ஜ் திட்டம் கிடையாது! கட்டணம் உயர்வு!
Airtel பயனர்கள் கவனத்திற்கு - இனி ரூ.99 ரீசார்ஜ் திட்டம் கிடையாது! கட்டணம் உயர்வு!
Airtel பயனர்கள் கவனத்திற்கு – இனி ரூ.99 ரீசார்ஜ் திட்டம் கிடையாது! கட்டணம் உயர்வு!

இந்தியாவின் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் தங்களது பயனர்களுக்கு உதவும் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது.

ரீசார்ஜ் திட்டம்:

அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனங்கள் கடந்த வருடம் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை அதிகப்படுத்தியது. இதனால் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் உயர்ந்தது. இதனால் பயனர்கள் பொருளாதார ரீதியாக சிரமத்தை எதிர்கொண்டனர்.

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை – ஊரடங்கு அமல்! போராட்டத்தில் மக்கள்!

இந்த நிலையில் தற்போது மீண்டும் ஏர்டெல் ப்ரீபெய்ட் ரீசார்ஜ்-கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி தற்போது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் கட்டணம் 57% உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணம் ரூ.99 லிருந்து ரூ.155 ஆக உயர்ந்துள்ளது. இந்த புதிய கட்டணம் ஹரியானா மற்றும் ஒடிசா ஆகிய 2 மாநிலங்களில் மட்டும் அமலில் உள்ளது குறிப்பிடதக்கது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

மேலும் இந்த ரூ.155 திட்டத்தில் வேலிடிட்டியும் குறைக்கப்பட்டுள்ளது. முதலில் 28 நாட்கள் வழங்கப்பட்ட வேலிடிட்டி 24 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. 1 GB, டேட்டா மற்றும் 300 SMS வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் மட்டுமே வழங்கப்படுகிறது. விரைவில் ஏர்டெல் தனது ரீசார்ஜ் திட்ட கட்டண உயர்வை விரைவில் இந்தியா முழுவதும் செயல்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!