Freshers பட்டதாரிகளுக்கு 3 லட்சம் ஊதியத்தில் வேலை – இன்றே விண்ணப்பியுங்கள்!
தற்போது Atos தனியார் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Trainee – IT Infrastructure பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Atos |
பணியின் பெயர் | Trainee – IT Infrastructure |
பணியிடங்கள் | 400 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Atos Recruitment 2022 காலிப்பணியிடங்கள்:
Atos தனியார் நிறுவனத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் Trainee – IT Infrastructure பணிக்கென மொத்தமாக 400 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Atos Recruitment 2022 கல்வித் தகுதி:
விண்ணப்பதாரருக்கு அரசு அல்லது அரசு அனுமதித்த கல்வி நிலையங்களில் Electronics/Telecommunication, Computers பாடப்பிரிவில் B.Tech / B.E தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். மேலும் இப்பணிக்கு Computers பாடப்பிரிவில் MCA முடித்தவர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்று அறிவித்துள்ளது.
Atos Recruitment 2022 அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுபவம் ஏதும் கேட்கப்படவில்லை. எனவே அனுபவம் இல்லாத Freshers மட்டும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
Atos Recruitment 2022 தேவையான திறன்கள்:
- Networking
- Database
- Cloud services
- Windows/Operating systems.
- Digital Workplace
- Other IT infrastructure technologies ஆகியவற்றில் தேவையான திறன் பெற்றிருப்பது அவசியமாகும்.
Atos Recruitment 2022 ஊதிய விவரம்:
இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்களுக்கு ஆண்டு ஊதியமாக குறைந்தது ரூ.2,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,00,000/- வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
சிறந்த coaching centre – Join Now
Atos Recruitment 2022 தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மற்றும் தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Atos Recruitment 2022 விண்ணப்பிக்கும் முறை:
இந்த தனியார்துறை பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் உடனே அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.