இந்திய அரசாங்கத்தின் NCLTல் வேலைவாய்ப்பு 2020
இந்திய அரசாங்கத்தின் NCLTல் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2020
பணியிடங்கள் :
பல்வேறு சுருக்கெழுத்தாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி :
Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஆங்கிலத்தில் வேகமாக சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ. 45000 வரை வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் திறன் சோதனை தேர்வு / நேர்முகத் தேர்வு மூலமாகவே தேர்வு செய்யப்படுவர்.
தேசிய திறன் மேம்பாட்டு மையத்தில் வேலை 2020
விண்ணப்பிக்கும் முறை ;
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2020 தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
NCLT Recruitment 2020 Application Form & Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |