உத்திரபிரதேசம் மாநில அரசு ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு நல்ல செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அரசு அறிவிப்பு
உத்திரபிரதேசத்தின் ஜல் ஜீவன் மிஷனில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகையை முன்னிட்டு நல்ல செய்தியை யோகி ஆதித்யநாத் அரசு வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஊழியர்களின் அகவிலைப்படியை 5 % அதிகரித்துள்ளது. மேலும் இந்த புதிய உயர்வு மார்ச் 1, 2024 முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதனால் 10 ஆயிரத்திற்கு அதிகமான ஊழியர்கள் பயனடைய இருக்கின்றனர்.
BECIL Monitor வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.34,362/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
மேலும் உத்தரப் பிரதேச ஜல் நிகாம் கிராமின் 5வது வாரியக் கூட்டத்தில் இது குறித்து அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பிற்கு பின் ஊழியர்களின் அகவிலைப்படி 196 சதவீதத்தில் இருந்து 200 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த உயர்வுக்கு பின் ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு இருக்கும். எடுத்துக்காட்டாக தற்போதைய சம்பளம் ரூ.25000 என்றால், 4 சதவீத டிஏ உயர்வுக்குப் பிறகு, அவரது சம்பளம் ஆயிரம் ரூபாயாக உயரும்.