தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள கூடிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜன.20) சில பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பகுதிகள் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
மூதூர்:
தொட்டிபாளையம், மில் ஊட்டி, டி.கே.பாளையம், சின்னமுத்தூர் ஊட்டி, உதயம் ஊட்டி
கடையூர்:
மேட்டுக்கடை, வேங்கிபாளையம், இடையபட்டி, வரபாளையம்
பல்லடம்:
தாராபுரம், கலிவேலம்பட்டி, மாதப்பூர், ராயர்பாளையம், பள்ளிபாளையம், பணிக்கம்பட்டி, வெங்கிடாபுரம்
மதுரை:
அனுப்பானடி, தெப்பக்குளம், அண்ணாநகர், செண்பகம் மருத்துவமனை, ஐராவதநல்லூர், பால்பண்ணை, விரகனூர், வேலம்மாள் மருத்துவமனை, ராஜம்மாள் நகர், சிந்தாமணி, தெற்கு ஆவணி மூல வீதி, நேதாஜி நகர், தெற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி, கீழ மாசி வீதி, சிம்மக்கல், சங்க பள்ளிவாசல், யானைக்கல்,புட்டுத்தோப்பு, ஒய்எம்எஸ் காலனி, மேல அண்ணா தோப்பு, ஆரப்பாளையம் மெயின் ரோடு, பொன்னகரம், தயம்மன் பேச்சியம்மன் படித்துறை, வக்கீல் புதுத்தெரு, அகிம்சாபுரம், சுயராஜ்யபுரம், ஆரப்பாளையம் குறுக்கு சாலை
Follow our Instagram for more Latest Updates
TN TET PAPER 1 தேர்வுக்கான அறிவிப்பு.. பாஸ் பண்ண சிறந்த வழி – முழு விவரம் உள்ளே!