தமிழகத்தில் நாளை (நவ.4) மின்தடை செய்யப்படும் பகுதிகள் – உங்க ஏரியா இருக்கா? உடனே தெரிஞ்சுக்கோங்க!
தமிழகத்தில் நவம்பர் 4ம் தேதி ஆகிய நாளை பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ள இருப்பதால் மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் நாளை அரசின் உத்தரவின் படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் துணை மின் நிலையங்களில் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்பு பணிகளின் போது மின்வாரிய ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும்.
Exams Daily Mobile App Download
தமிழகத்தின் பல பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுவதால், சம்பந்தப்பட்ட பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் இன்று (நவ. 3) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கரூர்:
அத்திபாளையம், குப்பம், நொய்யல், மரவபாளையம், பூங்கோதை, உப்புப்பாளையம், குளத்துப்பாளையம், காளிபாளையம், நத்தமேடு, அத்திபாளையம் புதூர், வலையபாளையம், இந்திரநாக்ரா காலனி, வடக்கு நொய்யல்,மலைக்கோவிலூர்,செல்லிபாளையம்,கனகபுரி,கேத்தாம்பட்டி,கோவிலூர்,சின்னகாரியாம்பட்டி,பெரியகாரியம்பட்டி,செண்பகனம்,வரிகபட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
Follow our Instagram for more Latest Updates
கிராமப்புறம்:
பெட்டத்தபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம் சாலை, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மத்தம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் சாலை, கண்ணார்பாளையம் சாலை.
வேடசந்தூர்:
கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம் பகுதிகளில் நாளை (04.11.2022) மின்தடை செய்யப்படும்.