தமிழகத்தில் வரும் அக்டோபர் 17 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகள் – முழுமையான விவரங்கள் உள்ளே!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அக்டோபர் 17 ஆம் தேதி மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அது பற்றி இந்த பதிவில் காணலாம்.
மின்தடை:
தமிழக அரசு மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. இதற்காக பல முன்னேற்பாடுகளை மாநில அரசு செய்து வருகிறது. மேலும் துணை மின் நிலையங்களில் எந்த வித பழுதும் ஏற்படாமல் இருந்தால் தான் இவ்வாறு தடையில்லா மின்சாரத்தை மக்களுக்கு வழங்க முடியும்.
எனவே மாதத்தில் ஒருமுறையாவது துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. அப்பொழுது அந்த துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகிப்பது நிறுத்தப்படுகிறது. அவ்வாறு வரும் திங்கள் கிழமை (அக்டோபர் 17,2022) எந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்ற விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இனி தமிழ் மொழி கட்டாயம் – உயர்கல்வித்துறை அதிரடி!
Exams Daily Mobile App Download
தேவகோட்டை:
தேவகோட்டை, வேப்பங்குளம், வளமாவூர், ராம் நகர்
பழனி டி.கே:
சி.கே.புதூர், பாப்பம்பட்டி, போடுபட்டி, கொழும்பங்கொண்டான், வயலூர், புஷ்பத்தூர், சாமிநாதபுரம், போடுபட்டி, கொழும்பங்கொண்டான், சித்தரேவு, ஏறவைமங்கலம், ஆண்டிபட்டி
திருச்செங்கோடு
கொமராமங்கலம், பூவாலைக்குட்டை, எலச்சிபாளையம், புதிய நீர்நிலைகள், மாச்சம்பாளையம்
விருதுநகர் உள்புறம்
பாண்டியன் நகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் திங்கள் கிழமை (17.10.2022) மின்தடை ஏற்படும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்