JIPMER நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – 139 காலிப்பணியிடங்கள்
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆனது Nursing Officer பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 139 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 11.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Nursing Officer |
பணியிடங்கள் | 139 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
JIPMER காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Nursing Officer, X-Ray Technician (Radiotherapy), X-Ray Technician (Radio-Diagnosis), Respiratory Laboratory Technician பணிக்கென மொத்தம் 139 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Nursing Officer – 128 பணியிடங்கள்
X-Ray Technician (Radiotherapy)- 3 பணியிடங்கள்
X-Ray Technician (Radio-Diagnosis) – 6 பணியிடங்கள்
Respiratory Laboratory Technician – 2 பணியிடங்கள்
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்க இந்திய மருத்துவ கவுன்சிலிங் அங்கீகாரம்பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய கல்வி தகுதி கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
JIPMER வயது வரம்பு:
Nursing Officer, X-Ray Technician (Radiotherapy), X-Ray Technician (Radio-Diagnosis), Respiratory Laboratory Technician பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாதரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
JIPMER ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமார் அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.