30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் – அசத்தலான தேர்தல் வாக்குறுதிகள்…!

0
30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் - அசத்தலான தேர்தல் வாக்குறுதிகள்...!

மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனல் பறக்க நடந்து கொண்டிருக்கும் வேளையில் தற்போது தற்போது விஜய் வசந்த் அவர்கள் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் தங்களின் வாக்குறுதிகளையும் அதிகப்படுத்தி உள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகள்:

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக,அதிமுக மற்றும் பாஜக தலைமையில் தனித்தனி கூட்டணியும், நாம் தமிழர் கட்சி தனித்தும் இந்த முறை களம் காண்கின்றனர். இதில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சபரிமலை கோவில் நடை இன்று (ஏப்ரல் 10) திறப்பு – பக்தர்கள் அனுமதி!

அதாவது கன்னியாகுமரி மாவட்டத்திற்கும் விஜயபாஸ்கர் அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இதனை ஒட்டி அவர் கன்னியாகுமரியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர் 30 லட்சம் புதிய அரசு வேலைகள் வழங்கப்படும் எனவும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஒரு லட்சம் வரை வருடாந்திர சம்பளம் வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!