10, 12 & ITI முடித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரயில்வேயில் 2,422 காலிப்பணியிடங்கள்!
மத்திய அரசு துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ரயில்வே வேலை:
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் மத்திய மற்றும் மாநில அரசு துறைகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை. ஆனால் ஒரு சில துறைகளில் மட்டும் நேரடி பணி நியமன முறை மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஆள்சேர்ப்பு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு துறைகளில் ஒன்றான ரயில்வே துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பும் விதமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிட அறிவிப்பு குறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பின்வருமாறு காணலாம்.
பணி: Apprentice
காலியிடங்கள்: 2,422
கல்வித்தகுதி: 10, 12, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 17.01.2022 தேதிப்படி 15 வயது முதல் 24 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
மாநிலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் (Merit List) பணி நியமனம் நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.02.2022
இந்த காலிப்பணியிடங்கள் குறித்த கூடுதல் விபரங்கள் அறிய https://www.rrccr.com/PDF-