AIASL விமான நிறுவனத்தில் Jr. Officer வேலை – 145 காலிப்பணியிடங்கள் || நேர்காணல் மட்டுமே…!
Jr. Officer, Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை AI Airport Services Limited நிறுவனமானது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | AIASL |
பணியின் பெயர் | Jr. Officer, Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman |
பணியிடங்கள் | 145 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.05.2024 to 11.05.2024 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
AIASL காலிப்பணியிடங்கள்:
Jr. Officer, Customer Service Executive, Jr. Customer Service Executive, Ramp Service Executive, Utility Agent Cum Ramp Driver, Handyman பணிக்கென மொத்தம் 145 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
REBIT நிறுவனத்தில் Senior Manager வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!
Handyman கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Diploma / Degree / Engineering Degree / என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
AIASL வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Handyman ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,270/- முதல் ரூ.29,760/- வரை ஊதியம் வழங்கப்படும்.
AIASL விண்ணப்ப கட்டணம்:
Ex-servicemen/ SC/ ST விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.500/- விண்ணப்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Handyman தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Trade Test, Physical Endurance Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08.05.2024 முதல்11.05.2024ம் தேதி வரை நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.