VOC துறைமுக வேலைவாய்ப்பு 2020
வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடி துறைமுகத்தில் காலியாக உள்ள Advocate பணியிடங்களை நிரப்ப அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. Lawyer விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 10.08.2020க்குள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | வ.உ. சிதம்பரனார் துறைமுகம் |
பணிகள் | Advocate |
மொத்த பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.08.2020 |
காலிப்பணியிடங்கள்:
வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடி துறைமுகத்தில் Advocate பதவிக்கு ஒரு இடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:
Advocate பதவிக்கு விண்ணப்பத்தார்கள் பார் கவுன்சில் மற்றும் பார் அசோசியேஷனுடன் வழக்கறிஞராக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
Advocate – Rs.10,000 per case
தேர்வு செயல் முறை:
இப்பணியிடங்களுக்கு கல்லூரியில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் நிர்வாக பொறியாளர் (Executive Engineer) பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து Secretary, V.O.Chidambaranar Port Trust, Administrative Office, Harbour Estate, Tuticorin-628 004, Tamil Nadu என்ற முகவரிக்கு 10.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்