தமிழகத்தில் கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

0
தமிழகத்தில் கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனம் - உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழகத்தில் கால்நடை உதவி ஆய்வாளர் பணி நியமனத்திற்கான ஆட்களை தேர்வு செய்வது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பணி நியமனம்:

தமிழகத்தில் கால்நடை ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் துறை ரீதியாகவும் வாரிசு வேலை அடிப்படையிலும் நிரப்பப்பட்டு வருகிறது. இதனை ரத்து செய்ய வேண்டும் என்று தற்போது கோரிக்கைகள் எழுந்துள்ளது. மேலும் நேரடி நியமனம் மூலம் நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

பிரபல விமான நிறுவனத்தில் கடந்த 6 மாதத்தில் 3,800 பேர் புதிதாக நியமனம் – 29 கொள்கைகள் வெளியீடு!

இது தொடர்பாக பலர் சென்னை உயர்நீதிமன்றத்தின் நேரடி வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் கால்நடை உதவியாளர் பணிக்கான நாட்களை துறை ரீதியாகவும் வாரிசு வேலை அடைப்படியிலும் தேர்வு செய்வதை தற்போது ஒத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அத்துடன் இந்த மனு குறித்து கால்நடை துறை செயலாளர் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தது இந்த வழக்கை நீதிமன்றம் ஏப்ரல் 10ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!