மே 15 வரை பள்ளிகள் மூடல், இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

1
மே 15 வரை பள்ளிகள் மூடல், இரவு நேர ஊரடங்கு - மாநில அரசு உத்தரவு!!
மே 15 வரை பள்ளிகள் மூடல், இரவு நேர ஊரடங்கு - மாநில அரசு உத்தரவு!!
மே 15 வரை பள்ளிகள் மூடல், இரவு நேர ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மே 15ம் தேதி வரை பள்ளிகளை மூட மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கிற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசு அறிவிப்பு:

உத்திர பிரதேச மாநிலத்தில் கொரோனா 2வது வேகமெடுத்து வருகிறது. அங்கு தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் நொய்டா, லக்னோ, வாரணாசி, பிரயாகராஜ், காஜியாபாத், மீரட், கான்பூர் நகர் மற்றும் கோரக்பூர் ஆகிய இடங்களில் இரவு ஊரடங்கு நேரங்களை உ.பி அரசு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை நீட்டித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளிகளும் மே 15 வரை மூடப்படும். 2,000க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை நீட்டித்துள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகள் மே 20 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் பின்னர் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ – மாநில அரசு அறிவிப்பு!!

12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மே 15 வரை மூடப்பட்டு வருகின்றன, மேலும் இந்த காலகட்டத்தில் தேர்வுகள் எதுவும் நடத்தப்படாது. மேலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான வாரிய தேர்வுகள் மே 20 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டு உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!