சென்னை பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.18,000/- ஊதியத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
University Of Madras எனும் சென்னை பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Technician-III பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | University Of Madras |
பணியின் பெயர் | Project Technician-III |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 13.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
University Of Madras காலிப்பணியிடங்கள்:
University Of Madras தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Project Technician-III பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
University Of Madras வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது 01.01.2023 தேதியின் படி அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும்.மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Anna University கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.மேலும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் இருந்து, DMLT, B.Sc , Biological Science பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
University Of Madras ஊதிய விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.18,000/- ஊதியமாக பெறுவார்கள்.
PGIMER ஆணையத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – தேர்வு இல்லை || நேர்காணல் மட்டுமே!!
Project Technician-III தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Anna University விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து,போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு (13.02.2023) இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.