சென்னை பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.20,000/- சம்பளத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு!!
University Of Madras எனும் சென்னை பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Guest Lecturer,Junior Research Fellowship பணிக்கு என இரண்டு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | University Of Madras |
பணியின் பெயர் | Guest Lecturer,Junior Research Fellowship |
பணியிடங்கள் | 02 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 26.12.2022 & 05.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
University Of Madras காலிப்பணியிடங்கள்:
University Of Madras தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest Lecturer,Junior Research Fellowship பணிக்கு என இரண்டு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது .
Anna University கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Physics / Biochemistry / Biotechnology / Molecular Biology / Biomedical Genetics பாடப்பிரிவில் Ph.D / M.SC பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
University Of Madras ஊதிய விவரம்:
- Guest Lecturer பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- ஊதியமாக வழங்கப்படும்.
- Junior Research Fellowship பணிக்கு தேர்வுசெய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.31,000/- ஊதியமாக வழங்கப்படும்.
Guest Lecturer தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BEL நிறுவனத்தில் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – B.E தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
Exams Daily Mobile App Download
Anna University விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள்(26.12.2022) &(05.01.2023) தபால் மற்றும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.