தேசிய வேலைவாய்ப்பு அமைப்பை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் !
தேசிய வேலைவாய்ப்பு நிறுவனம் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான பொதுவான தகுதி தேர்வை இந்த நிறுவனம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை தேசிய ஆட்சேர்ப்பு முகமை (என்ஆர்ஏ) உருவாக்க ஒப்புதல் அளித்துள்ளது, இது மத்திய அரசு வேலைகளுக்கு கணினி அடிப்படையிலான பொதுவான தகுதி தேர்வை நடத்தும்.
மத்திய அரசு பணிகளில் பிரிவு 3,4-ல் பணியாளர்களை தேர்ந்தெடுக்க புதிய அமைப்பை ஏற்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் நியமனம் இந்த புதிய அமைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்