TNRD வேலை வாய்ப்பு 2020
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சிவகங்கை மற்றும் புதூர் அலுவலக உதவியாளர் 01 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதை பதிவிறக்கம் செய்து 19.03.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மேலும் இப்பணி குறித்த விவரங்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.
பணிகள்:அலுவலக உதவியாளர்
வயதுவரம்பு:
விண்ணப்பிப்பதாரர்கள் 18 வயது முதல் 40 வயது வரை இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி:
விண்ணப்பிப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் மற்றும் ஓட்டுநர் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்.
ஊதியம்:
தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்களுக்கு ரூ.5700 முதல் ரூ.50000 வரை ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்கள் ஆவண சரிப்பார்ப்பு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து 19.03.2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பபங்களை சமர்ப்பிக்கலாம்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |