தமிழக ஊரக வளர்ச்சி துறையின் சேலம் – ஓமலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், இரவு காவலாளி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் :
மொத்தமாக 02 பணியிடங்கள் காலியாக உள்ளன.
வயது வரம்பு :
01.07.2019 கணக்கீட்டின்படி 18 முதல் 30 வயது உடையவராக இருக்க வேண்டும்
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ. 15,700 முதல் ரூ. 50,000 வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை ;
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை 30.03.2020 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர் – Notification PDF
இரவு காவலாளி – Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்