TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடா ??? TNPSC விளக்கம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அண்மையில் நடந்து முடிந்த தொகுதி 4 க்கான தேர்வில் இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய இதர மாவட்டங்களை சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகப்படியான எண்ணிக்கையில் முதல் 100 வரிசைகளில் வந்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இது குறித்த பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடரும் நிலையில் தற்போது டி என் பி எஸ் சி ஒரு செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் இந்த புகாருக்கான விளக்கங்களுடன் கூடிய தகவல்கள் உள்ளது. அதனை கீழே வழங்கியுள்ளோம். தேர்வர்கள் அதனை கீழுள்ள இனிய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Download TNPSC குரூப் 4 Press News
To Follow Channel –கிளிக் செய்யவும்
WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர – கிளிக் செய்யவும்