TNPSC வெளியிட்ட முக்கிய உத்தரவு 2022 – உடனே பாருங்க!
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு உதவி வழக்கறிஞர் பணியிடங்கள் காலியாக உள்ளது. இந்நிலையில் முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதனை தேர்வர்கள் ஆன்லைன் முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இரண்டாம் நிலை தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு தேதி ஆகஸ்ட் 25 ம் தேதி அறிவிக்கப்பட்டு இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான திட்டமிடப்பட்ட எழுத்துத் தேர்வு (முதல்நிலை) அக்டோபர் 2021 மதியம் 5 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. பின்னர் அதில் தேர்ச்சி பெற்றவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு தயாராகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த நிலையில் இரண்டாம் நிலை தேர்வு நடத்த உள்ளனர்.
சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
அதன்படி, அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் நிலைத் தேர்வுக்கு தயாராகும் நிலையில், அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பாக ஜாதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை பதிவிடவில்லை. அதனால் அவர்களுக்கு இரண்டாம் நிலை தேர்வு நுழைவுச்சீட்டு வழங்கப்படவில்லை. அதனால் இரண்டாம் நிலை சீட்டு வழங்க கோரி ராஜ்குமார் உட்பட 21 பேர் தொடர்ந்த வழக்கை, ஆர்.மகாதேவன் மற்றும் எஸ். ஆனந்தி ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Exams Daily Mobile App Download
இதையடுத்து உதவி அரசு வழக்கறிஞர் பணிக்கான ஆட்சேர்ப்பு முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், மெயின் தேர்வு மற்றும் நேர்காணல் தகுதி பெறுவார்கள் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் சனிக்கிழமை (மே 7) மற்றும் ஞாயிற்றுக்கிழமை(மே 8ம்) ஆகிய நாட்களில் நடைபெற உள்ள உதவி அரசு வழக்கறிஞர் பதவிக்கான பிரதான தேர்வு நுழைவுச்சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.