தமிழக அரசு வேலைவாய்ப்பு 2021 – ரூ.75,000/-ஊதியம் | விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!!
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்னதாக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் Doctor, Nurse & Attender பணிகளுக்கு 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
- பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- Medical Officer பணிக்கு MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதேபோல் Nurse பணிக்கு DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre
- Attender பணிக்கு விண்ணப்பிப்போர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் 12.11.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும். நாளையோடு அதற்கான அவகாசம் ஆனது முடிவு பெறவுள்ளதால் உடனே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.