தமிழகத்தில் ரூ.75,000/-ஊதியத்தில் அரசு வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க !
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. அதில் Doctor, Nurse & Attender பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த அரசு பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | TNHRCE |
பணியின் பெயர் | Doctor, Nurse & Attender |
பணியிடங்கள் | 06 |
கடைசி தேதி | 12.11.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியன் சுவாமி திருக்கோவிலில் Doctor, Nurse & Attender ஆகிய பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
பதிவு செய்வோர் அனைவரும் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre
TNHRCE கல்வித்தகுதி :
- Medical Officer – MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- Nurse – DGNM பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- Attender – 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
TNHRCE ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Medical Officer – ரூ.75,000/-
- Nurse – ரூ.14,000/-
- Attender -ரூ.6,000/-
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்
TNHRCE விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் வரும் 12.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- முகவரி – Executive Officer, Arulmigu Subramaniya Swamy Temple, Thiruttani, Tiruvallur-631209.
Thanks for the update