மேல்நிலை பள்ளியில் வேலை ! – நிரந்தர பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க
தமிழகத்தின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான பணியிட அறிவிப்பு ஆனது தற்போது அதிகாரபூர்வமாக வெளியிட்டு உள்ளது. அந்த ஆலையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பள்ளியில் பணிகள் காலியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
எனவே இந்த பணிகளுக்கு திறமையும் தகுதியும் உள்ள ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதால் பதிவு செய்ய விரும்புவோர் எங்கள் வலைத்தளத்தில் வழங்கப்பட்டுள்ள தகுதிகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.
நிறுவனம் | School |
பணியின் பெயர் | Village Assistant |
பணியிடங்கள் | 3 |
கடைசி தேதி | 31.10.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பள்ளி வேலைவாய்ப்பு :
ஆலை மேல்நிலை பள்ளியில் மொத்தம் 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- பதிவுரு எழுத்தர் – 01
- அலுவலக உதவியாளர் – 01
- இரவுக்காவலர் – 01
மேல்நிலை பள்ளியில் கல்வித்தகுதி :
- பதிவுரு எழுத்தர் – 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- அலுவலக உதவியாளர் – 08 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இரவுக் காவலர் – 08 ஆம் தேர்ச்சி/ தவறியவர்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
மேல்நிலை பள்ளியில் ஊதிய விவரம் :
வேளாண்மைப் பல்கலைக்கழக பணிகளுக்கு தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.15,900/- வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான நபர்கள் தங்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், வயது. ஜாதி போன்ற விபரங்கள் கொண்ட ஆவணங்களின் நகல்களுடன் விண்ணப்பங்களை 31.10.2020-ஆம் தேதிக்குள் அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Official Notification PDF
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்