10 ஆம் வகுப்பு தேர்வு சந்தேகங்களுக்கு மிஸ்டு கால் வசதி
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பள்ளி மற்றும் கல்லூரிகள் ஆகியவை மூடப்பட்டுள்ள நிலையில் அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள்
தற்போது ஊரடங்கு முடிய உள்ள நிலையில் மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளை நடத்த அரசு பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 1 முதல் 15 வரை அறிவித்த இருந்த தேர்வினை ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை நடைபெறும் என மாற்றியுள்ளது.
தேர்வு மையங்கள் அமைவது, தேர்வுகள் நடைபெறுவது போன்ற செயல்களில் முடிவான நிலையான செயல்பாடுகள் இன்னும் வெளிவரவில்லை. மேலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதனால் குழப்பமடைந்து வருகிறார்கள்.
Velaivaippu Seithigal 2020
இதனால் மாணவர்களுக்கு தேர்வு குறித்த சந்தேகங்களை தீர்ப்பதற்காக அட்ரஸு சார்பில் இருந்து ஒரு தொலைபேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது. 9266617888 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்து தங்களின் சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |