தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை. 16) மின்தடையா? முழு விவரம் உள்ளே!
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடை செய்யப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின் பயனர்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்கும் நோக்கில் அனைத்து மின் நிலையங்களிலும் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளின் காரணமாக குறிப்பிட்ட நேரம் மின் விநியோகமும் தடை செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் மின் பராமரிப்பு செய்யப்படவுள்ள துணை மின் நிலையங்கள் மற்றும் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் குறித்த விவரங்களை மின் வாரியம் வெளியிட்டு வருகிறது.
SSC CGL & CHSL பதவிகளுக்கு முயற்சி செய்கிறீர்களா? – நீங்கள் செய்ய வேண்டியது இது தான்!
இத்தகைய நேரத்தில் நாளை (ஜூலை. 16) ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் இந்த நாளில் மின் விநியோகம் தடை செய்யப்படுமா என பயனர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதவாது ஞாயிற்றுக்கிழமை பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்பதால் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது. மேலும் பொதுமக்கள் விடுமுறை நாளில் ஓய்வெடுக்க ஏதுவாக மின்தடையும் செய்யப்படாது.