கரூர் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவு வேலைவாய்ப்பு 2021 || டிகிரி முடித்தவர்க்கு பணிவாய்ப்பு

0
கரூர் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவு வேலை 2021 !!!!
கரூர் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவு வேலை 2021 !!!!

கரூர் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவு வேலைவாய்ப்பு 2021
டிகிரி முடித்தவர்க்கு பணிவாய்ப்பு

தமிழகத்தின் கரூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு உணவு பதப்படுத்தும் பிரிவில் இருந்து  Resource Person காலிப்பணியிடங்களை நிரப்பிட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அரசு பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும்  வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக்க் கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். அதற்கான தகவல்களை மற்றும் தகுதிகளை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TN Govt
பணியின் பெயர் Resource Person
பணியிடங்கள் Various
கடைசி தேதி 29.01.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Resource Person பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் UG Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யும் நபருக்கு பெறப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கமிஷன் ஊதியமாக வழங்கப்படும்

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அதிகப்படியான தகவல்களை அறிவிப்பின் உதவியுடன் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 29.01.2021 இணை வேளாண் இயக்குநர், கலெக்டரேட் காம்ப்ளக்ஸ், கரூர் – 639007 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!