மாணவர் சேர்க்கைக்கு புதிய இணையதளம் – உயர்கல்வித்துறை முடிவு
தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்றின் பரவலால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மேலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும் வருகின்றது.
மேலும் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற வேண்டும்.
ஆனால் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாணவர் சேர்க்கையினை தற்போது நடத்த முடியாது. இதனால் அதனை இணையதளத்தில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான புதிய இணையதளம் தற்போது அரசாங்கத்தினால் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய இணையதளம் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்கப்பட இருக்கிறது.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |