தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு 2021 – 50 காலியிடங்கள்
கடலூர் மாவட்டத்தில் செயல்படும் அரசு கல்லூரியான சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆனது அங்கு காலியாக உள்ளதாக Medical Officer பணிக்கு புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடத்திற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க தேவையான முழு விவரங்கள் மற்றும் தகுதிகளை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விருப்பமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Govt Medical Officer |
பணியின் பெயர் | Medical Officer |
பணியிடங்கள் | 50 |
கடைசி தேதி | 16.06.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
கல்லூரி காலியிடங்கள் 2021 :
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் Medical Officer பணிக்கு 50 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி கல்வித்தகுதி :
மருத்துவ கவுன்சில் அங்கீகாரத்துடன் செயல்படும் கல்வி நிலையங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
TN Job “FB Group” Join Now
மருத்துவக் கல்லூரி ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.60,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Interview வாயிலாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 16.06.2021 அன்றுக்குள் ராஜா முத்தியா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம் -608002 தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
Thanks pls sent this apply address sir.