தமிழகத்தில் நாளை பொது விடுமுறை – முதல்வர் அறிவிப்பு !!
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக நாளை ஒரு நாள் பொது விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் பழனிசாமி அவர்கள் தற்போது அறிவித்து உள்ளார். புயலினால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிவர் புயல் !
வங்கக்கடல் பகுதியில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது நிவர் புயலாக மாறி வலுப்பெற்றுள்ளது. அப்புயல் நாளை அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 7 மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விடுமுறை !
இதனால் முதல்வர் புயல் முன்னெச்சிரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து விட்டு தமிழகத்தில் நாளை ஒரு நாள் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்து உள்ளார். மேலும் இந்த விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார்.
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |